பொள்ளாச்சி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.. இந்த… Read More »பொள்ளாச்சி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..