Skip to content
Home » Uncategorized » Page 3

Uncategorized

தென் சென்னை பாஜக வேட்பாளர்……தமிழிசையின் தேர்தல் அறிக்கை…..அக்கா 1825 வெளியீடு

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக  முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுகிறார். இவர்  இன்று  தனது தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில்… Read More »தென் சென்னை பாஜக வேட்பாளர்……தமிழிசையின் தேர்தல் அறிக்கை…..அக்கா 1825 வெளியீடு

துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதியில்  திமுக கூட்டணியில்  மதிமுக போட்டியிடுகிறது.   வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு  தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  துரை வைகோவை ஆதரித்து  திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரசாரம்… Read More »துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது மறு பயிற்சி….

சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) பயன்படுத்துவது… Read More »வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது மறு பயிற்சி….

தஞ்சை அருகே ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும்படை…

தஞ்சை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலையான காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய… Read More »தஞ்சை அருகே ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும்படை…

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி திருச்சியில் பிரசாரம்..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை கௌதமி இன்று திருச்சியில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, ஆண்டாள் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டுல சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி… Read More »அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி திருச்சியில் பிரசாரம்..

சட்ரஸ் கட்டும் பணியின் போது மண் சரிந்து வடமாநில தொழிலாளி பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கண்ணப்பன் மூலை என்ற இடத்தில் உள்ள மகிமலை ஆற்றில் சட்ரஸ் (நீரொழுங்கி) அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு… Read More »சட்ரஸ் கட்டும் பணியின் போது மண் சரிந்து வடமாநில தொழிலாளி பலி…

அரியலூர்….. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்த சிறுத்தை அருகே உள்ள நின்னியூர் காலனி தெரு அருகே கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுத்தை பிடிக்கும் கூட்டு செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் இருந்து நின்னியூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.… Read More »அரியலூர்….. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிப்பு…

கஞ்சா போதையில் அட்டகாசம்…. காரில் வந்த காவலர் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்

சென்னை மயிலாப்பூர் சஞ்சீவி தெருவை சேர்ந்தவர் காவலர் ஆனந்த்(31). இவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு இவர் தனது காரில் குடும்பத்துடன் வில்லிவாக்கம் சென்று விட்டு வீட்டிற்கு… Read More »கஞ்சா போதையில் அட்டகாசம்…. காரில் வந்த காவலர் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்

மோடியின் ரோடு ஷோ

தமிழகத்தில் வரும் 19ம் தேதி  மக்களவை தேர்தல் நடக்கிறது.  இந்த தேர்தலில் பாஜக தலைமையில் 3வது அணி  போட்டியிடுகிறது. எனவே  பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கி்றார். 6-வது முறையாக தேர்தல்… Read More »மோடியின் ரோடு ஷோ

நாகை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து 8 வீடுகள் எரிந்து நாசம்… பரபரப்பு….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழதண்ணிலப்பாடி ஆற்றங்கரை தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் தின கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதியினர் இன்று வழக்கம் போல வேலைக்குச் சென்றிருந்தனர்.… Read More »நாகை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து 8 வீடுகள் எரிந்து நாசம்… பரபரப்பு….

error: Content is protected !!