Skip to content
Home » Uncategorized » Page 3

Uncategorized

சட்ரஸ் கட்டும் பணியின் போது மண் சரிந்து வடமாநில தொழிலாளி பலி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கண்ணப்பன் மூலை என்ற இடத்தில் உள்ள மகிமலை ஆற்றில் சட்ரஸ் (நீரொழுங்கி) அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு… Read More »சட்ரஸ் கட்டும் பணியின் போது மண் சரிந்து வடமாநில தொழிலாளி பலி…

அரியலூர்….. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்த சிறுத்தை அருகே உள்ள நின்னியூர் காலனி தெரு அருகே கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுத்தை பிடிக்கும் கூட்டு செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் இருந்து நின்னியூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.… Read More »அரியலூர்….. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிப்பு…

கஞ்சா போதையில் அட்டகாசம்…. காரில் வந்த காவலர் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்

சென்னை மயிலாப்பூர் சஞ்சீவி தெருவை சேர்ந்தவர் காவலர் ஆனந்த்(31). இவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு இவர் தனது காரில் குடும்பத்துடன் வில்லிவாக்கம் சென்று விட்டு வீட்டிற்கு… Read More »கஞ்சா போதையில் அட்டகாசம்…. காரில் வந்த காவலர் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்

மோடியின் ரோடு ஷோ

தமிழகத்தில் வரும் 19ம் தேதி  மக்களவை தேர்தல் நடக்கிறது.  இந்த தேர்தலில் பாஜக தலைமையில் 3வது அணி  போட்டியிடுகிறது. எனவே  பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கி்றார். 6-வது முறையாக தேர்தல்… Read More »மோடியின் ரோடு ஷோ

நாகை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து 8 வீடுகள் எரிந்து நாசம்… பரபரப்பு….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழதண்ணிலப்பாடி ஆற்றங்கரை தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் தின கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதியினர் இன்று வழக்கம் போல வேலைக்குச் சென்றிருந்தனர்.… Read More »நாகை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து 8 வீடுகள் எரிந்து நாசம்… பரபரப்பு….

அமீர் வீட்டில் ED ரெய்டு

 சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.  இவர்  சினிமா  தயாரிப்பாளர்… Read More »அமீர் வீட்டில் ED ரெய்டு

நாகூர் தர்காவில் நோன்பு திறப்பு…மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பங்கேற்பு..

  • by Senthil

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நாகூர் இளைஞர் பொதுநல சங்கத்தின் சார்பாக மதநல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற நோன்பு நிகழ்ச்சியில்… Read More »நாகூர் தர்காவில் நோன்பு திறப்பு…மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பங்கேற்பு..

ரஜபுத்திரர்கள்

உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. 17வது மக்களவையின் காலம்  ஜூன் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் 18வது மக்களவை தேர்தல் நடத்தி… Read More »ரஜபுத்திரர்கள்

ஏப் 15 முதல் மீன்பிடி தடைகாலம் ….. மயிலாடுதுறை கலெக்டர்…..மீனவர்களுக்கு அறிவிப்பு.

2024 -ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய 61 நாட்களுக்கு  விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மேற்காணும்… Read More »ஏப் 15 முதல் மீன்பிடி தடைகாலம் ….. மயிலாடுதுறை கலெக்டர்…..மீனவர்களுக்கு அறிவிப்பு.

கரூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜிகே வாசன் பிரச்சாரம்…

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்நிலையில் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளராக செந்தில்நாதன்… Read More »கரூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜிகே வாசன் பிரச்சாரம்…

error: Content is protected !!