Skip to content
Home » Uncategorized » Page 2

Uncategorized

அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

  • by Senthil

மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டு  சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  ஜாமீன் கேட்டு 3முறை ஐகோர்ட்டில் மனு செய்தும் ஜாமீன்… Read More »அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

இந்தியாவின் நம்பர் 1….. செஸ் வீரர் குகேசுக்கு….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

 இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப்… Read More »இந்தியாவின் நம்பர் 1….. செஸ் வீரர் குகேசுக்கு….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழகத்தில் நேற்று கடுமையான  வெயில் சட்டெரித்தது.  ஈரோட்டில் 109 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் காலையிலேயே வெயில்  வாட்டுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை  ஆய்வு மையம், தமிழ்நாட்டில் இன்று   5 மாவட்டங்களில் மிதமான… Read More »5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

பெரம்பலூரில் வாக்களித்தார் ஆ.ராசா…

  • by Senthil

கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, பெரம்பலூர் மாவட்டம்,வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்! அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்… இந்தியாவை காப்பாற்றவும், அரசியல் சட்டத்தை காப்பாற்றவும் உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்று… Read More »பெரம்பலூரில் வாக்களித்தார் ஆ.ராசா…

ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய்  தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.  ஓட்டு போடுவதற்காகவே… Read More »ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

  • by Senthil

திருச்சி கலெக்டரும், திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரதீப் குமார் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல்  நேற்று வரை திருச்சி மாவட்டத்தில்  கணக்கி்ல் காட்டப்படாமல் எடுத்து செல்லப்பட்ட … Read More »திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

தென் சென்னை பாஜக வேட்பாளர்……தமிழிசையின் தேர்தல் அறிக்கை…..அக்கா 1825 வெளியீடு

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக  முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுகிறார். இவர்  இன்று  தனது தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில்… Read More »தென் சென்னை பாஜக வேட்பாளர்……தமிழிசையின் தேர்தல் அறிக்கை…..அக்கா 1825 வெளியீடு

துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதியில்  திமுக கூட்டணியில்  மதிமுக போட்டியிடுகிறது.   வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு  தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  துரை வைகோவை ஆதரித்து  திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரசாரம்… Read More »துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது மறு பயிற்சி….

சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) பயன்படுத்துவது… Read More »வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது மறு பயிற்சி….

தஞ்சை அருகே ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும்படை…

தஞ்சை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலையான காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய… Read More »தஞ்சை அருகே ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும்படை…

error: Content is protected !!