Skip to content
Home » இந்தியா » Page 119

இந்தியா

குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில்… Read More »குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கொடூர விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ல்… Read More »ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும்… Read More »மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே… Read More »ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என பா.ஜ.க.வால் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி கூறும்போது,… Read More »ஒடிசா ரயில் விபத்து பின்னணியில் திரிணாமுல் காங்கிரசாம்…..பாஜக கண்டுபிடிப்பு

ஒடிசா ரயில் விபத்து….. சிபிஐ விசாரணை தொடங்கியது

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் நாசவேலை உண்டா? என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்து இருப்பதாக   ரயில்வே அமைச்சர் அறிவித்தார். இதற்கிடையே 275 பேரை பலி கொண்ட இந்த ரெயில் விபத்து தொடர்பாக, ரெயில்வே… Read More »ஒடிசா ரயில் விபத்து….. சிபிஐ விசாரணை தொடங்கியது

வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில்… Read More »வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா கைது செய்யப்பட்டார்.  இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு… Read More »சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

பெங்களூர் டோல்பூத் ஊழியர் அடித்து கொலை…. கட்டண வசூலில் மோதல்……

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகா கரிகல் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார்(வயது 26). இவர், பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12… Read More »பெங்களூர் டோல்பூத் ஊழியர் அடித்து கொலை…. கட்டண வசூலில் மோதல்……

error: Content is protected !!