Skip to content
Home » இந்தியா » Page 33

இந்தியா

கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

  • by Senthil

கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ்பண்டிகையையொட்டி மது விற்பனை குறித்து கேரள மதுபான கழகம் (பெவ்கோ) சார்பில்… Read More »கேரளா….கிறிஸ்துமஸ் மது விற்பனை…. 3 நாளில் ரூ.154 கோடி…..

303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

  • by Senthil

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில்… Read More »303 பேருடன் நிகரகுவா சென்ற விமானம்….. திடீரென இந்தியா வந்தது ஏன்? மும்பை போலீஸ் விசாரணை

புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை..

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது; இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில்… Read More »புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு சஸ்பெண்ட்..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் பல… Read More »இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு சஸ்பெண்ட்..

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3வது சம்மன்….

டில்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாமீன்… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3வது சம்மன்….

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

  • by Senthil

உலகம் முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

தென் மாவட்ட வௌ்ளம்…. தமிழக அரசு மீது….. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டு

  • by Senthil

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென் மாவட்ட வெள்ளத்தை தடுக்க  மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பேரிடா் மீட்புபடை… Read More »தென் மாவட்ட வௌ்ளம்…. தமிழக அரசு மீது….. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டு

இந்தியில் பேசிய நிதிஷ்… திமுகவை விமர்சனம் செய்ததால் பரபரப்பு…

  • by Senthil

டில்லியில் நேற்று முன்தினம் “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக உள்ளிட்ட 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.திமுக சார்பில் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு… Read More »இந்தியில் பேசிய நிதிஷ்… திமுகவை விமர்சனம் செய்ததால் பரபரப்பு…

சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா….. மார்ச் 12 ல் டில்லியில் நடக்கிறது

  • by Senthil

சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும்  அங்கீகரிக்கப்பட்ட 24  மொழிகளிலும் சிறந்த நாவல், புதினங்களுக்கு  சாகித்ய அகாடமி விருத வழங்குகிறது. அந்த வகையில்  ராஜசேகரன் என்கிற தேவி பாரதியின் நீர்வழி படூஉம் என்ற நாவல் இந்த… Read More »சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா….. மார்ச் 12 ல் டில்லியில் நடக்கிறது

இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா…. திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம்

  • by Senthil

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டுள்ளார்.  எனவேஇங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு வாய்ந்தது. புதுவை, தமிழ்நாடு மாநில மக்கள் மட்டுமல்லாமல்,  இந்தியாவின்… Read More »இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா…. திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம்

error: Content is protected !!