Skip to content
Home » உலகம் » Page 36

உலகம்

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Senthil

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான… Read More »இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012 ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன்(வயது10 )மற்றும் ஒரு மகள் (வயது 6) உள்ளனர். ஜிம் பயிற்சியாளரின் மனைவி… Read More »திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடன் வாழலாம்…. கோர்ட் அனுமதி…கணவன் ஷாக்..

பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

  • by Senthil

புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த… Read More »பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…

மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் ஏராளமான மதுபான விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் எம்.ஜி. ரோட்டில் உள்ள மதுபான விடுதிகளில் விபசாரம் மற்றும் போதைப்பொருட்களுடன் போதை விருந்து நடப்பதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More »மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்…25 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு… Read More »உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்…25 பேர் பலி

நெஞ்சுவலி…. நேபாள ஜனாதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதி

நேபாளத்தின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் (78). நெஞ்சு வலியால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு வாரத்தில் 2-வது முறையாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றி ஜனாதிபதியின் தனி செயலாளர்… Read More »நெஞ்சுவலி…. நேபாள ஜனாதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருமணத்தின் போது வரதட்சனை…. மணமகனை மரத்தில் கட்டிய மணமகள் உறவினர்கள்…

  • by Senthil

உத்தரப்பிரதேசம் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. … Read More »திருமணத்தின் போது வரதட்சனை…. மணமகனை மரத்தில் கட்டிய மணமகள் உறவினர்கள்…

பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது…. ஜப்பானில் 13-ல் இருந்து 16 ஆக உயர்வு

ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த… Read More »பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது…. ஜப்பானில் 13-ல் இருந்து 16 ஆக உயர்வு

மணல் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி கொலை…..

கர்நாடகாவின் கலபுருகி மாவட்டத்தில் உள்ள பீமா நிதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை கண்காணிப்பதற்காக மாவட்ட போலீசார் தினசரி பீமா நதியை ஓட்டிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.… Read More »மணல் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரர் டிராக்டர் ஏற்றி கொலை…..

முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

கனடாவின் மனிடோபாவில் உள்ள நெடுஞ்சாலையில் முதியோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »முதியவர்களை ஏற்றிச் சென்ற பஸ்- டிரக் மீது மோதி விபத்து…. 15 பேர் பலி…

error: Content is protected !!