Skip to content
Home » தமிழகம் » Page 1005

தமிழகம்

தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…..

தமிழகத்தில் இன்று (14.04.2023) மற்றும் நாளை (15.04.2023) ஆகிய இரண்டு நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…..

திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

  • by Senthil

சட்டம் மேதை அம்பேத்கர் 132வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விடுதலை கட்சியின்… Read More »திருச்சியில் மேளதாளத்துடன் விசிக சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி…

கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

  • by Senthil

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சித்திரை 1ஆம் தேதி ஸ்ரீ சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர்… Read More »கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

  • by Senthil

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( 46). இவரது மகன் செல்வராஜ் (வயது 23).  இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எல்லா நேரமும் மொபைல் போன்… Read More »எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  இன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு: அண்ணாமலை டே்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.  அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது, இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என  தெரியவில்லை. திமுக மீது… Read More »ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் தஞ்சை… Read More »பாபநாசத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி… டிடிவி தினகரன் பங்கேற்பு…

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன்… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…

நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். இதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று  சித்திரை திருநாள் என்பதால் சட்டமன்றத்திற்கு விடுமுறை. எனவே காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், … Read More »நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது.… Read More »புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

error: Content is protected !!