Skip to content
Home » தமிழகம் » Page 1143

தமிழகம்

பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

  • by Senthil

தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு… Read More »பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

இளம் எம்எல்ஏவை கடிந்து கொண்ட முதல்வர்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

நன்றி: அரசியல் அடையாளம்… பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தாவும் சுப்புனி காபி கடையில் காத்திருக்க லேட்டாக வந்து சேர்ந்தார் காஜா பாய். என்ன பாய் நாலஞ்சு நாளா ஆளயே காணோம் என சகாயம் கேட்க,… Read More »இளம் எம்எல்ஏவை கடிந்து கொண்ட முதல்வர்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். சட்டமன்றம் வரும் மார்ச் … Read More »தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் சாதனை…

  • by Senthil

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் சூரியஒளி மூலம் நேற்று(பிப்.,26) 4,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகத்தின் சாதனை ஆகும்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்‘

பாபநாசம் அருகே கல்யாணசுந்தரேஸ்வர் கோவிலில் கொடியேற்றம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருநல்லூர் திருக்கயிலாய பரம்பரை  திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான  திருநல்லூர் அருள்மிகு கிரி சுந்தரி அம்மன் உடனாய அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர் திருக்கோயில் மாசி மக பெருவிழா யொட்டி கோயில் கொடிமரத்தில்… Read More »பாபநாசம் அருகே கல்யாணசுந்தரேஸ்வர் கோவிலில் கொடியேற்றம்…

ஈரோடு…..3மணி வரை 59.22% வாக்குகள் பதிவு

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோடு…..3மணி வரை 59.22% வாக்குகள் பதிவு

புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  இன்று (27.02.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் … Read More »புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

  • by Senthil

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த… Read More »நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள்… Read More »மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த சோமசுந்தரம்(58) விவசாயி. இவரது… Read More »வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

error: Content is protected !!