Skip to content
Home » தமிழகம் » Page 1217

தமிழகம்

திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  உள்ள தெத்தூரில் இன்று காலை டூவீலரில் சென்ற  சிவஞானம் (46) என்ற விவசாயியை ஒரு காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் சிவஞானம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து… Read More »திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி

விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

  • by Senthil

திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து  செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து… Read More »விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்வரும்  27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்க நேற்று தொடங்கியது.  பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு ரயில் பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு ரயில் பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பஸ் மோதி விபத்து…. 20 பேர் காயம்…

  • by Senthil

சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பஸ் மோதி விபத்து…. 20 பேர் காயம்…

1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

  • by Senthil

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் ( 22). இவர் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழிலாளர்கள்… Read More »1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர் பாரளை ஸ்டேட் பகுதியில் இரவு ஒரு மணி அளவில் ஒற்றைக்காட்டு அணை அட்டகாசம் செய்துள்ளது. அப்பகுதியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கடையை உடைத்து அதில்… Read More »வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Senthil

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம்… Read More »வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

ஜெயலலிதா என்னுடைய சகோதரி….. சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு….

  • by Senthil

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத் தொடர்ந்து தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »ஜெயலலிதா என்னுடைய சகோதரி….. சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு….

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

error: Content is protected !!