Skip to content
Home » தமிழகம் » Page 155

தமிழகம்

காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையார் அணை தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக… Read More »காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

விருப்ப பணிஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா…

தஞ்சாவூர் மாவட்டம், குளிச்சப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முருகானந்தம். அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு பள்ளியில் பாராட்டு விழா தஞ்சை வட்டார கல்வி அலுவலர் சங்கீதா… Read More »விருப்ப பணிஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுவிழா…

கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

கோவை மாவட்டம்,கோவில்பாளையம்,அருகே ,24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த முதலிபாளையம் காட்டம்பட்டி சாலையில், ஏழை எளியோருக்கு மருத்துவசேவை வழங்கும் பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது. 24… Read More »கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..

அதர்வா உடன் ஜோடி சேரும் அதிதி..

  • by Senthil

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற முத்திரையோடு நடிகை அதிதி சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், பாடும் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்தார் அதிதி. நடிகர் கார்த்தியோடு ‘விருமன்’ படத்திலும் பின்பு சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்திலும்… Read More »அதர்வா உடன் ஜோடி சேரும் அதிதி..

அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

  • by Senthil

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து… Read More »அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

3ம் தேதி 542 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்….

அரியலூர் மாவட்டத்தில் 03.03.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஒரே தவணையாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது இம்முகாமில்… Read More »3ம் தேதி 542 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்….

பிரபல பாடகிக்கு சங்கீத நாடக அகாடமி விருது

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலைகள் மற்றும் பொம்மலாட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்படும். அதன்படி, 2022 – 23ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.… Read More »பிரபல பாடகிக்கு சங்கீத நாடக அகாடமி விருது

60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக… Read More »60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

  • by Senthil

வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்… Read More »திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

பெங்களூரில் ஓட்டலில் வெடித்த மர்மபொருள்…. 4 பேர் காயம்… பரபரப்பு..

  • by Senthil

பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு நகர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அந்த… Read More »பெங்களூரில் ஓட்டலில் வெடித்த மர்மபொருள்…. 4 பேர் காயம்… பரபரப்பு..

error: Content is protected !!