Skip to content
Home » தமிழகம் » Page 154

தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் உலகப் பிரசித்தி பெற்ற… Read More »ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

  • by Senthil

மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள 8, சைணவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ… Read More »நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

டில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில் இணைந்தார் விஜய தரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக… Read More »பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

அரியலூரில் ரூ.6.74 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டடம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் ரூ.6.74 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்..

துவாக்குடியில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம்…அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 56.49 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாதிரிப்பள்ளி… Read More »துவாக்குடியில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம்…அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சி கல்லுக்குதி இரயில்வே மைதானத்தில் 5.ம் ஆண்டு ஆர்.ஜெ ஜெ. எஸ் பூப்பந்தாட்டப்போட்டிகள் இன்று காலை 8.30 மணியளவில் துவங்கின. இந்த துவக்க விழாவில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்துறை செயலர் ஹரிக்குமார் விளையாட்டுப்… Read More »திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர்… Read More »அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்….

அரியலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு எதிர்வருகின்ற பிப்ரவரி-26 அன்று… Read More »அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

  • by Senthil

தமிழர்களின் வழிபாட்டில் மாசி மகம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாசி மகத்தன்று சிவபெருமான் தனது திருவிளையாடல்களை அதிகம் செய்த நாளாகவும் கருதப்படுகிறது. அது போன்று பொதுமக்கள் தனது முன்னோர்களின் தோஷம் நீங்கி… Read More »மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

error: Content is protected !!