Skip to content
Home » தமிழகம் » Page 249

தமிழகம்

சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

  • by Senthil

சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் 2 பேர் கைது. போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சி.ஐ.டி.யின் சென்னை பிரிவிற்கு. போதை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியத் தகவல்… Read More »சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினமான நேற்று அனைத்து மது கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு… Read More »திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

எடப்பாடி பழனிசாமி தஞ்சை வருகை… பயண விபரம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பயண விபரம் : தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி வருகை… Read More »எடப்பாடி பழனிசாமி தஞ்சை வருகை… பயண விபரம்…

சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…

சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம் என சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் தகவல்… Read More »சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…

கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

  • by Senthil

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

மக்களவை தேர்தல் … நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில்… Read More »மக்களவை தேர்தல் … நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

  • by Senthil

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சென்னை கொண்டு வந்தனர்.  பின்னர் இன்று சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.… Read More »மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு, மௌண்ட் சியோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மூலம், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…

  • by Senthil

திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண்,… Read More »திருப்பூர் உள்ளிட்ட 11 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்…

ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

  • by Senthil

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த 8 மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர்… Read More »ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

error: Content is protected !!