Skip to content
Home » தமிழகம் » Page 250

தமிழகம்

தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

வேளாங்கண்ணியில் டொனேஷன் கேட்பது போல் செல்போனை எடுத்து சென்ற மர்ம நபர்…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம்,  வேளாங்கண்ணி முச்சந்தியில் மதி ரத்த பரிசோதனை நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க  மர்ம நபர் டொனேஷன் கேட்பது போல் வந்து டேபிள் மேல் இருந்த லேப் டெக்னீசியனின்… Read More »வேளாங்கண்ணியில் டொனேஷன் கேட்பது போல் செல்போனை எடுத்து சென்ற மர்ம நபர்…

கவர்னருக்கு எதிராக நாளை கருப்பு கொடி காட்டுவோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..

    தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவி நாளை நாகை மாவட்டத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைப்பெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். அதன் ஒருபகுதியாக 1968 கீழ்வெண்மணி படுகொலையின்… Read More »கவர்னருக்கு எதிராக நாளை கருப்பு கொடி காட்டுவோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..

போன்ல யாரா இருக்கும்..? அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மேயர் பிரியா..

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர்,… Read More »போன்ல யாரா இருக்கும்..? அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மேயர் பிரியா..

டீ கடையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா….

  • by Senthil

இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நிலமேலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேலில் பகுதியில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை ஓரமாக 50-க்கும்  மேற்பட்டோர்… Read More »டீ கடையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா….

வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம்…

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம் நடந்தது. இதில் பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தரங்க இசை பாடி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத… Read More »வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம்…

திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Senthil

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று, ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் திருச்சிக்கு வந்திருந்தனர்.… Read More »திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

  • by Senthil

சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் உள்ளார். சிறுசன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள… Read More »தனியார் பள்ளி மாணவனின் காதை கிழித்த ஆசிரியை….

TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு திட்டம்..

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்,… Read More »TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு திட்டம்..

“ப்ளூ ஸ்டார்” குறித்து நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி…..

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »“ப்ளூ ஸ்டார்” குறித்து நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி…..

error: Content is protected !!