Skip to content
Home » தமிழகம் » Page 278

தமிழகம்

பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை… Read More »பொங்கல் பண்டிகை.. தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்…

நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல்… Read More »நாட்டு சாராயம் விற்க வைத்திருந்த நபர் கைது

அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி செல்வராஜ் பொறுப்பேற்பு……

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த கா.பெரோஸ்கான் அப்துல்லா விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு போலீஸ் அகடாமி ஊனமாஞ்சேரியில் நிர்வாகப் பிரிவில் துணை இயக்குனராக பணியாற்றிய ச.செல்வராஜ்… Read More »அரியலூர் மாவட்ட புதிய எஸ்பி செல்வராஜ் பொறுப்பேற்பு……

லாரி மோதி பெண் பலி…. டிரைவரை தேடும் போலீஸ்..

  • by Senthil

தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளாவிற்குக் கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாகியுள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு… Read More »லாரி மோதி பெண் பலி…. டிரைவரை தேடும் போலீஸ்..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம் வசதி….

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில்… Read More »கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம் வசதி….

அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது… Read More »அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

கரூரில் பூவன் வாழைத்தார் ரூ. 1000க்கு விற்பனை…. கிடுகிடு உயர்வு..

கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல், மரவாபாளையம்,பேச்சிப்பாறை, திருக்காடுதுறை தவிட்டுப்பாளையம்,புஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவார்பச்சை நாடான்,கற்பூரவல்லி, ரஸ்தாளி,மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை… Read More »கரூரில் பூவன் வாழைத்தார் ரூ. 1000க்கு விற்பனை…. கிடுகிடு உயர்வு..

சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மதகரம் அருள்தரும் மங்களாம்பிகை உடனாகிய அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று நடந்த மார்கழி திருப் பள்ளி எழுச்சியில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள்… Read More »சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் பொங்கல் விழா…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் தூய்மை பொங்கல் விழா நடந்தது. இதில் மெலட்டூர் பேரூராட்சித் தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் பொன்னழகு, செயல் அலுவலர் குமரேசன், கவுன்சிலர்கள், சுய… Read More »மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் பொங்கல் விழா…

திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

  • by Senthil

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசில் 65 வார்டுகள் அடங்கிய 8 கோட்டமாக உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் 7 முதல் 12 வார்டுகள் உள்ளது. கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் 17 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு..

error: Content is protected !!