Skip to content
Home » தமிழகம் » Page 35

தமிழகம்

ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், கோயில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்காக அப்பகுதியில் இரண்டு ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதில்இரண்டு ஆழ்குழாய் கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்ததாகவும், மேலும்… Read More »ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு..

தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக வந்துள்ள சில குடியிருப்பு வாசிகள் ஜெனிஃபரிடம்… Read More »தெரு நாய்களுக்கு உணவளிப்பதை தடுத்தால் வழக்குப்பதிவு … போலீஸ் எச்சரிக்கை….

பொலிவிழந்து போன முக்கொம்பு பூங்கா….. கண்டுகொள்ளாத சுற்றுலாத்துறை

கர்நாடகாவின் தலைக்காவிரியில் உற்பத்தியாகும்  காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல், மேட்டூர் நகரங்களை கடந்து திருச்சி அருகே   உள்ள முக்கொம்பு வரை அகண்ட(ஒரே) காவிரியாக  வருகிறது. முக்கொம்பு என்ற இடத்தில் தான் காவிரி மூன்றாக பிரிக்கப்படுகிறது.   ஒன்று… Read More »பொலிவிழந்து போன முக்கொம்பு பூங்கா….. கண்டுகொள்ளாத சுற்றுலாத்துறை

ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்த படம் தொடர்பான அறிமுக… Read More »ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

நாட்டுதுப்பாக்கி-டூவீலரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..

காவலர்கள் இரவு ரோந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவலர்களை பார்த்தவுடன் தனது இருசக்கர வாகனம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதிகாலை 3… Read More »நாட்டுதுப்பாக்கி-டூவீலரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பீடித் தொழிலாளி மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி… நெகிழ்ச்சி.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு… Read More »பீடித் தொழிலாளி மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி… நெகிழ்ச்சி.

அரியலூர் நகராட்சியில் மே தின விழா…..

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மே தினமான இன்று அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக ஏஐடியுசி கொடியை சங்க தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளருமான த.தண்டபாணி… Read More »அரியலூர் நகராட்சியில் மே தின விழா…..

உழைப்போரை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து…

மே தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: “குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் தொழிலாளர் தினத்தில் வாழ்த்திப்… Read More »உழைப்போரை போற்றுவோம்….. முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து…

நடிகர் ஜெய் திடீர் திருமணம்…… ரசிகர்கள் ஷாக்…. வாழ்த்து..

நாற்பது வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவின் பேச்சுலர் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். ‘எப்போது திருமணம்?’ என்ற கேள்வி வந்தாலே சிரித்து மழுப்புபவர் இப்போது நடிகை பிரக்யா நாக்ராவுடன் திருமணம் முடிந்திருப்பது போன்ற… Read More »நடிகர் ஜெய் திடீர் திருமணம்…… ரசிகர்கள் ஷாக்…. வாழ்த்து..

error: Content is protected !!