மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் ….காங்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்… Read More »மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் ….காங்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு