Skip to content
Home » தமிழகம் » Page 39

தமிழகம்

மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் ….காங்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில்… Read More »மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் ….காங்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன்-கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி… Read More »ராமதாஸ் உறவினர் மணிவிழா…. அன்புமணி நேரில் வாழ்த்து

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர… Read More »அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

  • by Senthil

புதுக்கோட்டை  மாமன்னர் அரசு கலை கல்லூரியில் 11 மற்றம் 12ம் வகுப்பு பயிலும்  ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான  கல்லூாி கனவு என்னும் உயர் கல்வி வழிகாட்டி  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Senthil

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ… Read More »தருமபுர ஆதீனத்துக்கு மிரட்டல்…. மயிலாடுதுறை பாஜக தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டை தெருவில் அமைந்துள்ளது வளவண்ட அய்யனார் கோயில். இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் 18 பட்டிக்கு சொந்தமான கோயில் ஆகும்.… Read More »ஒரத்தநாடு அருகே அய்யனார் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் மீது போலீசார் அடிதடி… புகார் மனு..

நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

  • by Senthil

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான வழிக்கு அழைத்த  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை  நிர்மலாதேவி மற்றும் அவருக்கு துணையாக    உதவி பேராசிரியர் முருகன்,   பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது… Read More »நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

மாணவிகளிடம் பாலியல் பேரம்…….பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி…… தண்டனை என்ன

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக  தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது… Read More »மாணவிகளிடம் பாலியல் பேரம்…….பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி…… தண்டனை என்ன

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனையின்படி, அரியலூர் மாவட்டம் தலைவர் சிவா தலைமையில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில்,கடும்… Read More »தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

error: Content is protected !!