Skip to content
Home » தமிழகம் » Page 450

தமிழகம்

வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது… Read More »வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாளையொட்டி, மதுரை , கோரிப்பாளயைத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

மாநில கபாடி போட்டியில் போலீஸ் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக, குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி மாவட்ட அமைப்பாளர் அறிவுச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில்… Read More »மாநில கபாடி போட்டியில் போலீஸ் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு…

மதுரையில் 2 மேம்பாலம்….. கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ி

மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு… Read More »மதுரையில் 2 மேம்பாலம்….. கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்ி

டெல்டா உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,… Read More »டெல்டா உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவுடன் துவங்கியது. இன்று காலை நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை… Read More »மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

இன்று துவங்கி 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »இன்று துவங்கி 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை..

18 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் தருமபுரி, ஈரோடு, சேலம், ராமநாதபுரம். மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், விருதுநகர், பெரம்பலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி… Read More »18 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு…. இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (அக். 29,… Read More »தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!