Skip to content
Home » தமிழகம் » Page 496

தமிழகம்

தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர்,… Read More »தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஜலில்( 50). வெளிநாட்டில் உள்ள இவருக்கு சஹிதாபானு (48) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய… Read More »மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் புகுந்து 52 பவுன் நகை- பணம் கொள்ளை…

அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை துவங்கும் நயன்தாரா….

  • by Senthil

சினிமாவில் வளர்ச்சி அடைந்த நடிகைகள் அதையடுத்து தங்களுக்கென்று நிறுவனம் ஒன்றைத் துவங்கி தொழிலில் இறங்குவது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான நடிகைகள் அழகு சாதனப்பொருட்கள் நிறுவனத்தை நிறுவி வருகின்றனர். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்… Read More »அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை துவங்கும் நயன்தாரா….

மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

  • by Senthil

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.10.2023) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம்… Read More »மானியத்துடன் கூடிய சரக்கு வாகனத்தினை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் கற்பகம் …

பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

பெரம்பலூர் அருகே உள்ள  எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மனைவியை கடந்த 22ம் தேதி   இரவு 10 மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம… Read More »பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

ஆன்லைன் ஆப் மூலம் கடன்பெற்ற Zomato ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் Zomoto நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறார். அவசர தேவைக்காக இவரின் செல்போன் மூலம் அவரது மனைவி… Read More »ஆன்லைன் ஆப் மூலம் கடன்பெற்ற Zomato ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல்…

நாகையில் பரப்புரை தொடர் பயணத்தை துவங்கினார் திக தலைவர் கி.வீரமணி..

மத்திய அரசின் குல தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குலக்கல்வி முறையை மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் என்று குற்றம்சாட்டியுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.… Read More »நாகையில் பரப்புரை தொடர் பயணத்தை துவங்கினார் திக தலைவர் கி.வீரமணி..

கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஊஞ்சல் சேவை…

நவராத்திரி முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளை… Read More »கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஊஞ்சல் சேவை…

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு அக்டோபர் 25ஆம் தேதி பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

உல்லாசத்தை கண்டித்ததால் அடித்துக்கொலை…காதலனுடன் இளம்பெண் கைது..

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜாரை சேர்ந்தவர் மாரிமுத்து (44). மாரியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி வினோதா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி கோயிலுக்கு… Read More »உல்லாசத்தை கண்டித்ததால் அடித்துக்கொலை…காதலனுடன் இளம்பெண் கைது..

error: Content is protected !!