Skip to content
Home » தமிழகம் » Page 497

தமிழகம்

மாடு முட்டி முதியவர் காயம்…. தொடரும் ஆபத்து…

  • by Senthil

சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன். இவர் நேற்று இரவு அந்த பகுதி வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மாடு அவரை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில்… Read More »மாடு முட்டி முதியவர் காயம்…. தொடரும் ஆபத்து…

28ம் தேதி சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடனுக்கான சிறப்பு முகாம்..தஞ்சை கலெக்டர் தகவல்..

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடன் மானியம் வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதுகுறித்து… Read More »28ம் தேதி சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடனுக்கான சிறப்பு முகாம்..தஞ்சை கலெக்டர் தகவல்..

பெண் ஓதுவார்கள் நியமனம்…. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை….. தருமை ஆதீனம் பேட்டி

  • by Senthil

தஞ்சையில் நடந்த ராஜராஜ சோழன் சதயவிழாவில் தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி கள் பங்கேற்றார். அப்போது   அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவை அரசு… Read More »பெண் ஓதுவார்கள் நியமனம்…. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை….. தருமை ஆதீனம் பேட்டி

ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

  • by Senthil

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  ஆளுநர் ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அதற்கு ஒரு… Read More »ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

தியேட்டருக்கு 1/2 மணி நேரம் தாமதம்… டிக்கெட் கிழிப்பு… அனுமதி மறுப்பு..

  • by Senthil

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ராஜா திரையரங்கம் உள்ளது. தற்போடு விஜய் நடித்த திரைப்படம் லியோ ஓடிகொண்டு உள்ளது அதனை காணவந்த பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சார்ந்த கண்ணதாசன் மகன் மணிகண்டன் என்பர் ஒன்றிய… Read More »தியேட்டருக்கு 1/2 மணி நேரம் தாமதம்… டிக்கெட் கிழிப்பு… அனுமதி மறுப்பு..

உதவி செயற்பொறியாளர்களுக்கு வாகனங்களுக்கான சாவி வழங்கிய முதல்வர்..

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவின் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 ஈப்புகளை வழங்கிடும்  வகையில் அவ்வாகனங்களை கொடியசைத்து தொடங்கி… Read More »உதவி செயற்பொறியாளர்களுக்கு வாகனங்களுக்கான சாவி வழங்கிய முதல்வர்..

வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சரஸ்வதி செல்வராஜ் , மரகதம் மாரிமுத்து, மொபினா, செல்லம்மாள் ஆகியோர் சந்தித்து , பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளை கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை… Read More »வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

கோவை, பொள்ளாச்சி மரப்போட்டை சேர்ந்த சுஷ்மா உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.டி.சி. தனியார் கல்லூரில் பி.காம் படித்து வருகிறார், நேற்று மாலை தேர்நிலையம் அருகே நடத்து சென்ற போது பின்னே வந்த கிரேன் வண்டி மோதி… Read More »கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பெரிய அளவில் தினசரி காய்கறி சந்தையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இங்கிருந்து கோயம்பேடுக்கும், மலேசியா நாட்டிற்கு… Read More »பூலாம்பாடி பேரூராட்சியில் பிரமாண்டமான தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா

கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே நத்தம், ஏருக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50). இளநீர் வியாபாரியான இவர், கடந்த 18ம் தேதி முதல் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில்… Read More »கள்ளக்காதல்……திருவாரூர் வியாபாரி கொலை

error: Content is protected !!