Skip to content
Home » தமிழகம் » Page 504

தமிழகம்

காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 10 மத்திய பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி… Read More »காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

  • by Senthil

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட… Read More »ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

  • by Senthil

ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின்… Read More »விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை… பாஜகவில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழக பாஜக தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு நாள்தோறும்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

வால்பாறையில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5பேர் பலி. பரபரப்பு

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவை கிணத்துக்கடவு பகுதி கல்லூரி யைச் சேர்ந்த 10 மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர் .இவர்கள் மாலை வால்பாறை அருகே உள்ள சோலையாறு சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்களில்… Read More »வால்பாறையில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5பேர் பலி. பரபரப்பு

27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள்,… Read More »27ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பெரம்பலூர் கலெக்டர்..

அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நிகழ்வு அசூரில் நடைபெற்றது. உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மேலும்… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கும் நிகழ்வு …

சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

  • by Senthil

ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.  பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்… Read More »சித்தர் முறைப்படி “பங்காரு அடிகளார் ” உடல் நல்லடக்கம்….

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!