Skip to content
Home » தமிழகம் » Page 505

தமிழகம்

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல்… Read More »மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் T.களத்தூரில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் காய்கறி தோட்டம், பசுமையான மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பள்ளியாக விளங்குகிறது. இதனிடையே பள்ளி வளாகத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு… Read More »மரத்தின் நடுவில் குலை தள்ளிய வாழைத்தார்… பொதுமக்கள் வியப்பு…

மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

  • by Senthil

சென்னை அமைந்தகரையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்   பாஜக அமைப்பு பொதுச்செலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசும்போது, தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன்… Read More »மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் ரூ. 32.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர்,சிமெண்ட் சாலை,சுகாதார வளாகம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்… Read More »பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

  • by Senthil

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி(சிறுமி) செஞ்சியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். … Read More »11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

கும்பகோணத்தில் சமூகப் பணிகள் குறித்த நூல் வெளியீடு….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தின் சமய, சமூகப் பணிகள் தொகுத்து நூல் வெளியீடு நடைப் பெற்றது. கும்பகோணத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம், ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட… Read More »கும்பகோணத்தில் சமூகப் பணிகள் குறித்த நூல் வெளியீடு….

மேட்டூர் அணை நீர்மட்டம் 33 அடி

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 33.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,004 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்துவினாடிக்க 5,252 கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 33 அடி

உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

  • by Senthil

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனம எரிசக்தி் துறையில் தினத்திறன் வாய்ந்த 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைந்துள்ள… Read More »உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. பரபரப்பு… வீடியோ…

வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (32) இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 2010 மாடல் பயன்படுத்திய இரண்டாம் நிலை indica காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் காரின் முன் பக்க விளக்கு… Read More »சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. பரபரப்பு… வீடியோ…

150 பெண்கள்-திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ…. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

  • by Senthil

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 மே 7-ம் தேதி இந்த அரசுபொறுப்பேற்றது முதல் 2023 மே… Read More »150 பெண்கள்-திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ…. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!