Skip to content
Home » தமிழகம் » Page 504

தமிழகம்

கிருஷ்ணகிரி நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை….பரபரப்பு

  • by Senthil

கிருஷ்ணகிரியில் பிரபல  நகைக் கடை உரிமையாளர் சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.15 மணியளவில்… Read More »கிருஷ்ணகிரி நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை….பரபரப்பு

தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் அரண்மனை வளாகத்திலுள்ள மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் முனியாண்டியை (56) சந்தித்தனர். அப்போது ரூ.15… Read More »தஞ்சையில் தடையில்லா சான்று லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கைது….

திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(19),  மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவரும் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இன்று காலை இவர்கள் பைக்கில் கல்லூரி சென்று… Read More »திருவாரூர் மாணவர்கள் 2 பேர் பலி….. பள்ளி பஸ் மோதியது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 35.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 15,606 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து குடிநீருக்காக 502 கனஅடி மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை…… தஞ்சை கலெக்டர் அழைப்பு…

  • by Senthil

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான… Read More »வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை…… தஞ்சை கலெக்டர் அழைப்பு…

கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின்  10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) . இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர்… Read More »கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Senthil

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

நாகை- காங்கேசன் துறை பயணிகள் கப்பல்… நாளை புறப்படுகிறது

  • by Senthil

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்… Read More »நாகை- காங்கேசன் துறை பயணிகள் கப்பல்… நாளை புறப்படுகிறது

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மகன் இளையராஜா(45).இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி… Read More »பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

மாபெரும் தமிழ்க்கனவு..பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில்.. பண்பாட்டு நிகழ்ச்சி

கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ மாணவிகளிடையே உணர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தனலட்சுமி… Read More »மாபெரும் தமிழ்க்கனவு..பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில்.. பண்பாட்டு நிகழ்ச்சி

error: Content is protected !!