Skip to content
Home » தமிழகம் » Page 507

தமிழகம்

தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா,… Read More »தஞ்சை மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

24 வருடமாக அரசு பள்ளியில் பணியாற்றிய போலி ஆசிரியை..

  • by Senthil

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு. இவர் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1999ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.… Read More »24 வருடமாக அரசு பள்ளியில் பணியாற்றிய போலி ஆசிரியை..

புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், வருவாய்த்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

CITU-வினர் AITUC-ல் இணைந்தனர்….

  • by Senthil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, CITU சங்கம் இதில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC யில் இணைந்தார்கள். 11-10-2023 இன்று பெரம்பலூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாவட்ட குழு உறுப்பினர் மற்றும்… Read More »CITU-வினர் AITUC-ல் இணைந்தனர்….

5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

  • by Senthil

கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்,தென்னிந்திய அளவில்,நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் வாடிக்கையாளர்களின் ,பெரும் வரவேற்பை பெற்று… Read More »5 கே கார் கேர் நிறுவனம்….161 வது புதிய கிளையை கோவையில் துவங்கியது..

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி காவிரி நீர் ….. கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

  • by Senthil

தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகம்  வரம்பு மீறி செயல்படுவது குறித்து தமிழக அரசு காவிரி  மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.  உச்சநீதிமன்றம், ஆணையம் உத்தரவிட்டும் அதன்படி செயல்படாமல் கர்நாடகம்  இருக்கிறது. இந்த… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி காவிரி நீர் ….. கர்நாடகத்துக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவு

தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான… Read More »தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

விஜய்யின் ‘லியோ’ சிறப்புக் காட்சி… தமிழக அரசு அனுமதி..

  • by Senthil

தனுஷின் ‘வாத்தி’, சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ என முன்னணி நட்சத்திரங்களின் எந்தப் படங்களின் சிறப்பு காட்சிகளும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே தற்போது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள… Read More »விஜய்யின் ‘லியோ’ சிறப்புக் காட்சி… தமிழக அரசு அனுமதி..

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு….பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு..

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி    சென்னை ஐகோர்ட்டில் நேற்று  மனு தாக்கல் செய்தார்.  மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு….பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு..

error: Content is protected !!