Skip to content
Home » தமிழகம் » Page 509

தமிழகம்

கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள இராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக… Read More »கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது. இதனைத்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்….

ரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை எஸ்.ஆர். ஈ.எஸ்… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்பாட்டம்….

மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி… Read More »மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

மேல்மருவத்தூரில் போக்குவரத்து நெரிசல்…

  • by Senthil

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 82.  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக… Read More »மேல்மருவத்தூரில் போக்குவரத்து நெரிசல்…

ஆன்மிக புரட்சியாளர்……பங்காரு அடிகளார் இறையருள் பெற்றது எப்படி?

கோவில் கருவறைக்குள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கியவர் பங்காரு அடிகளார்.  ஆன்மிகப் பணியுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, … Read More »ஆன்மிக புரட்சியாளர்……பங்காரு அடிகளார் இறையருள் பெற்றது எப்படி?

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால்,… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

செல்போன்கள் மூலம் பேரிடர் கால எச்சரிக்கை…. மயிலாடுதுறை கலெக்டர் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல்… Read More »செல்போன்கள் மூலம் பேரிடர் கால எச்சரிக்கை…. மயிலாடுதுறை கலெக்டர் விளக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூ.45 ஆயிரத்து 250 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து,  ரூ.5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு….

பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை… Read More »பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

error: Content is protected !!