Skip to content
Home » தமிழகம் » Page 508

தமிழகம்

காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28). பெயிண்டரான இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மணலியைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.… Read More »காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமகுண்டம் காவல் ஆணையகத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் பிரசாத். மஞ்சிரியாலாவை சேர்ந்த பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டல சிங்காரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின்… Read More »மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர்… Read More » தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

பெரம்பலுார் மாவட்டம், இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் – மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் மாநில திட்டக்குழுத்துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ… Read More »இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட சொர்ணாகாட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரஞ்சித் (27). இவர் 2017ம் ஆண்டில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்டார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார்… Read More »14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டிய வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்… Read More »மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…

கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

  • by Senthil

தமிழ்நாடு  முழவதும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம்… Read More »கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 18-ந்தேதி வாக்கில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

கர்நாடக அரசை கண்டித்து… திருச்சி அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது…

தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக டெல்டா  பகுதிகளில் போராட்டம் வலு அடைந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு விவசாய அமைப்புகள் என நூதன… Read More »கர்நாடக அரசை கண்டித்து… திருச்சி அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது…

உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், சமயபுத்தில் உலக கண்ணொளி தினத்தை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன்… Read More »உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

error: Content is protected !!