Skip to content
Home » தமிழகம் » Page 592

தமிழகம்

பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.… Read More »பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னையில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

  • by Senthil

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடந்து வருவதாக… Read More »சென்னையில் 30 இடங்களில் ஐ.டி. ரெய்டு

தலைமை செயலகத்தில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரி கைது..

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண்காட்சி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பாமல், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் புகார்தாரரிடமே கொடுத்து தமிழக… Read More »தலைமை செயலகத்தில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செய்தி ஒளிபரப்புத்துறை அதிகாரி கைது..

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் தற்போது தேனி எம்பியாக உள்ளார். ரவீந்திரநாத் குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும்… Read More »ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா(4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு பைக்கில்… Read More »நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை விவகாரத்தில் போலீசார் கடிதம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Love u all miss u all என எழுதி வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனது… Read More »விஜய் ஆண்டனியின் மகள் நோட்டில் எழுதிய வார்த்தைகள்..

பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்…. வேலுமணி ஆவேசம்…

  • by Senthil

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்… Read More »பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்…. வேலுமணி ஆவேசம்…

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளுள் ஒன்று பூச்சந்தை சாலை. இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் இதனை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட… Read More »தஞ்சையில் பூச்சந்தை ஆக்கிரமிப்பு கடையை அகற்ற மாநகராட்சி அறிவுறுத்தல்…

திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவேரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது… Read More »திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

error: Content is protected !!