Skip to content
Home » தமிழகம் » Page 591

தமிழகம்

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி…ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Senthil

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில்… Read More »ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி…ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

  • by Senthil

திருச்சி மாவட்டம் உதவி கண்காணிப்பாளரின் காவல் மைய எண்ணிருக்கு 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Senthil

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

பொது அமைதிக்கு குந்தகம்……ஹெச். ராஜா மீது … திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Senthil

அமைச்சர் உதயநிதியை கண்டித்து திருச்சி திருவானைக்காவல் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் அருகே பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்   ஹெச்.ராஜா உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல்,… Read More »பொது அமைதிக்கு குந்தகம்……ஹெச். ராஜா மீது … திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

இசை கச்சேரியில் குளறுபடி… ஏஆர் ரகுமானுக்கு…நடிகர் கார்த்தி ஆதரவு

  • by Senthil

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து… Read More »இசை கச்சேரியில் குளறுபடி… ஏஆர் ரகுமானுக்கு…நடிகர் கார்த்தி ஆதரவு

மின் கட்டண உயர்வு…தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தொழில் துறையினர் பேட்டி…

கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை… Read More »மின் கட்டண உயர்வு…தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தொழில் துறையினர் பேட்டி…

தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (12.9.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Maxivision Super… Read More »தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்….

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

  • by Senthil

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில்… Read More »மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீபுரந்தான், தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர், அருள்மொழி, தா.கூடலூர், சன்னாசிநல்லூர், இலந்தைகூடம், காமரசவள்ளி, அழகியமனவாளம், கண்டிராதீர்த்தம், திருமழபாடி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

error: Content is protected !!