Skip to content
Home » தமிழகம் » Page 589

தமிழகம்

மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் … Read More »மகள் தற்கொலை…. நடிகர் விஜய் ஆண்டனியிடம் போலீஸ் விசாரணை

க. பரமத்தி அருகே லாரி மீது டூவீலர் மோதி கல்லூரி மாணவர் பலி…

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த காஜா மெய்னுதீன் வயது 18, ஹாஜி அஹமது(20) 2 கல்லூரி மாணவர்கள் 3 நாட்கள் விடுமுறை முடிந்து கோவையில் உள்ள கல்லூரிக்கு… Read More »க. பரமத்தி அருகே லாரி மீது டூவீலர் மோதி கல்லூரி மாணவர் பலி…

தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி….

  • by Senthil

தஞ்சாவூர் தனியார் அறக்கட்டளை சார்பில், ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள்… Read More »தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி….

தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள்… Read More »தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

  • by Senthil

கரூர் அருகே விநாயகர் சதுர்த்தியன்று சாமிக்கு உடைத்த தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பரவசம் – வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக… Read More »விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் 32 அடி உயர அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்திபெற்ற நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில், இந்திவிலேயே 32 அடி உயர… Read More »நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

டில்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 தினங்களுக்கு  தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆயிரம் கனஅடி தான்… Read More »காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

டிடிஎப் வாசன் கைது….. பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் உள்பட 4 பிரிவில் வழக்கு

  • by Senthil

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார். தற்போது ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  டிடிஎப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது… Read More »டிடிஎப் வாசன் கைது….. பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் உள்பட 4 பிரிவில் வழக்கு

மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

கோவை வனச்சரகத்தில் கருவுற்ற பெண் யானை உயிரிழப்பு….

  • by Senthil

கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம், நரசிபுரம் பிரிவு, கழுதை ரோடு சராக பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு இருந்த போது கிணத்துக்குளி ஓடை தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று… Read More »கோவை வனச்சரகத்தில் கருவுற்ற பெண் யானை உயிரிழப்பு….

error: Content is protected !!