பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …