Skip to content
Home » தமிழகம் » Page 593

தமிழகம்

பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (11.9.2023) திடீர் ஆய்வு செய்தார்.… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி… Read More »மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்… Read More »இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை  ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் – வசந்தி தம்பதியினர். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமடைந்த வசந்திக்கு நேற்று இரவு… Read More »வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

ஒரு வாரம் மிதமான மழை இருக்கும்..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-09-2023 மற்றும் 11-09-2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்… Read More »ஒரு வாரம் மிதமான மழை இருக்கும்..

முதல்வர் குறித்து அவதூறு.. சிவிஎஸ் மீது வழக்கு..

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின்… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. சிவிஎஸ் மீது வழக்கு..

கடலூர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், மங்களுர்பேட்டை கிராமம், தெற்குத்தெரு ரமேஷ்-விஜி தம்பதியினரின் மூன்றாவது மகன் நமச்சிவாயம்(24). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவில் ஸ்பதியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே ஊர்,… Read More »கடலூர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் -அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று பிரிவுகளாக மெகா மாறத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் சமயபுரம் கூத்துர் அருகில் இருந்து தொடங்கியது. இதனை திருச்சி… Read More »உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் -அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

error: Content is protected !!