Skip to content
Home » தமிழகம் » Page 947

தமிழகம்

ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருட்டு போனதாக… Read More »ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன்  கோடை மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார்… Read More »சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.… Read More »ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.  தற்போது இந்த பணிகள் திருச்சி கருமண்டபம் திண்டுக்கல் மெயின் ரோட்டில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில்… Read More »கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி கொடியேறியது. 14 ந் தேதி தொடங்கி 22 ந் தேதி வரை தினமும் அம்மன்… Read More »மெலட்டூர் திரௌபதை அம்மன் வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு தீ மிதித்து நேர்த்திக்கடன்…

கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன்   அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான… Read More »கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்… Read More »வேங்கைவயல் விவகாரம்….ரத்த மாதிரி தர 8 பேர் மறுப்பு

error: Content is protected !!