Skip to content
Home » தமிழகம் » Page 970

தமிழகம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Senthil

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

  பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம், 30, மரம் ஏறுபவர். இவரது மனைவி ஜோதிமணி, 27, இவர் நேற்று முன் தினம் தனது கணவரிடம் சண்டையிட்டு கோவத்தில், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனது அம்மாவின்… Read More »உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் (56) என்ற ஆசிரியர்… Read More »24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் மீது 10 வழக்குகள்…..

புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை… Read More »புதுகையில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி – பிரேமா என்ற தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாக ஆகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை… Read More »வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஒன்றரை வயது குழந்தை பலி….

பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பேச்சிப்பாறையை சேர்ந்த… Read More »பாலியல் புகார்… பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமீன்…..

அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் அமுத சுரப்பி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற தனியார் நிறுவனம் பல ஊர்களில் அலுவலகம் அமைத்து அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வியாபாரிகள் என பலரிடம் தினமும்… Read More »அமுதசுரபி சிக்கனம்-கடன் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு….

error: Content is protected !!