Skip to content
Home » தமிழகம் » Page 990

தமிழகம்

இன்றைய ராசிபலன் (20.04.2023)….

  • by Senthil

வியாழக்கிகிழமை: (20.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  10.30-11.30, மாலை: …… இராகு காலம் :  01.30-03.00 குளிகை  :  09.00-10.30 எமகண்டம் :  06.00-07.30 சூலம் :  தெற்கு சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் (20.04.2023)….

காதல் விவகாரம்… மோதலில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு… 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர் மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே… Read More »காதல் விவகாரம்… மோதலில் ஐடிஐ மாணவர் உயிரிழப்பு… 5 பேர் கைது…

மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..

திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.… Read More »மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்..

திமுககாரர் போல் பேசுறீங்களே? என்கிற கேள்விக்கு திருமா டென்ஷன்..

சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து நிருபர்கள் எழுப்பினார். அதற்கு வேங்கைவயல் விவகாரம் குறித்து,… Read More »திமுககாரர் போல் பேசுறீங்களே? என்கிற கேள்விக்கு திருமா டென்ஷன்..

தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொது மக்களை நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து குறைகளை கேட்டு மனு அளிக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம் காவல் துறை… Read More »ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு….

  • by Senthil

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை எதிரில் கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் நீர்மோர் பந்தலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் R. மகேந்திரன் சார்பில் ஏற்பாடு… Read More »கோவையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு….

தமிழகம்…..5 நாட்கள் லேசான மழை பெய்யும்…. வானிலை அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,… Read More »தமிழகம்…..5 நாட்கள் லேசான மழை பெய்யும்…. வானிலை அறிவிப்பு

சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

  • by Senthil

சீனாவின் சாங்காய் மாகாணத்தில் சுகோ நகரை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் கணவன்- மனைவி.  இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   கணவன் ,மனைவி இருவரும் இணைந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் நிகழ்த்தி வந்துள்ளனர்.… Read More »சர்க்கஸில் ஆடிய கணவன்-மனைவி….. கீழே விழுந்த மனைவி பலி…. அதிர்ச்சி…வீடியோ…

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…..

  • by Senthil

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீண்டும்… Read More »மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…..

error: Content is protected !!