Skip to content
Home » திருச்சி » Page 16

திருச்சி

குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டத்திற்குட்பட்ட (மண்டல்.எண்.5), 28- வது வார்டு தென்னூர்,அண்ணாநகர் 2 கிராஸ் விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தனிநபரால் தொடர்ந்து கட்டிடக் கழிவுகள், சாக்குகள், சாக்கடைக் கழிவுகள் போன்ற கழிவுகள்… Read More »குப்பை தொட்டியாக மாறும் தென்னூர் விளையாட்டு மைதானம்… மாநகராட்சி கவனிக்குமா..?..

அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

  • by Senthil

அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் ஆதரவு  திரட்டினார்.  தோகைமலை அடுத்த கொசூரில் … Read More »அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

பாராளுமன்ற தேர்தலை நடைபெற உள்ளது முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக 20 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி… Read More »திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த ”சில்லறை” வேட்பாளர்..

டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

  • by Senthil

திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ளது. இங்கு உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு  மற்றும் தனியார் பேருந்துகள்  வந்து செல்கின்றன. இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரவும்,… Read More »டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா  கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள்,  சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். காலை… Read More »ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சி அருகே உள்ள பெல் நிறுவனத்தில் செயல்படும் ஆர் எஸ் கே பள்ளி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக கூறி பெல் நிறுவனத்தின் பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும்… Read More »பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00… Read More »திருச்சி சிட்டியின் ஒரு பகுதியில் ஒரு வேளை மட்டுமே குடிநீர்…

மக்கவை தேர்தல்… பாஜக கூட்டணியில் திருச்சியில் அமமுக வேட்பாளர் போட்டி …

தேசிய ஜனநாயக் கூட்டணி (‘National Democratic Alliance (NDA), கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர்… Read More »மக்கவை தேர்தல்… பாஜக கூட்டணியில் திருச்சியில் அமமுக வேட்பாளர் போட்டி …

வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

  • by Senthil

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தி எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது,  வங்கதேச… Read More »வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

error: Content is protected !!