ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆய்வு…
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் , மாநகர கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆய்வு…