Skip to content
Home » உலக கோப்பைஇந்தியா வென்றால்…ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிப்பேன்…. நடிகை அறிவிப்பு

உலக கோப்பைஇந்தியா வென்றால்…ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிப்பேன்…. நடிகை அறிவிப்பு

மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட தெலுங்கு  படங்களில்  நடித்தவர் நடிகை ரேகா போஜ் .  இவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்,   ரசிகர்களுக்கு  ஒரு விருந்து படைக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் ஏக குஷியில்  உள்ளனர்.

உலக கோப்பை  இறுதிப்போட்டி 19ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால்   விசாகப்பட்டினம்  கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என  தெலுங்கு நடிகை  ரேகா போஜ் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: உலக கோபையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ரேகா போஜ் கூறுகையில், இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கமெண்ட்டை பார்த்த பலர் ரேகா போஜ் தனது சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால் ரேகா போஜ் இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன்.நான் பரபரப்புக்காக செய்யவில்லை என்றார்.அதற்கு நெட்டிசன்கள், நாங்கள் நிச்சயம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வருகிறோம் என்றனர். இதனால்  ரசிகர்கள் கூட்டம் அகமதாபாத்துக்கு செல்வதை விட  விசாகப்பட்டினம் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்து உள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.  இந்த ஓட்டத்திற்கான நேரம், காலத்தை நடிகை அறிவிக்கவில்லை. எனவே  எப்படியாவது நடந்துவிடும் என்ற நப்பாசையில் ரசிர்கள் விசாகப்பட்டினம் நோக்கி  செல்ல தயாராகிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!