Skip to content
Home » ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு களத்தில் உள்ளார். மொத்தம் 77 பேர் இங்கு போட்டியிடுகிறார்கள்.  இந்தநிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடும் பணி  இன்று நடைபெற்று வருகிறது. தற்போது 58 காவலர்கள் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!