Skip to content

எடப்பாடி பழனிச்சாமி

திடீரென திமுகவில் சேர்ந்த திருச்சி அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருந்தவர் இப்ராகிம்ஷா. இன்று இப்ராகிம்ஷா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100 பேர் அமைச்சர் மகேஷை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி… Read More »திடீரென திமுகவில் சேர்ந்த திருச்சி அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த… Read More »எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி… அமைச்சர் தாமோ.அன்பரசன்

“புறமுதுக்கிட்ட புலிகேசி”.. எடப்பாடிக்கு வச்சாரு பாரு பேரு..

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு.. ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’… Read More »“புறமுதுக்கிட்ட புலிகேசி”.. எடப்பாடிக்கு வச்சாரு பாரு பேரு..

எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

  மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வெளியிட்ட அறிக்கை.. பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழ்நாட்டில் பெண்களுக்கு… Read More »எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் புதுப்பெயர்..

பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு,  மாநகர் என   3 மாவட்டங்களாக  பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர்   சீனிவாசன்.  இவர்  அதிமுக ஆட்சியில்  திருச்சி  மாநகராட்சி துணை மேயராக இருந்தவர்.… Read More »பதில் என்ன?.. தங்கமணியின் காரை மறித்த திருச்சி அதிமுக நிர்வாகிகள்

அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

  • by Authour

வங்கக் கடலில் உருவான “பெஞ்சல் புயல்” காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர்… Read More »அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

  • by Authour

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில்… Read More »பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

சசிகலா சுற்றுப்பயண துவக்கம்.. அதிமுக ஆலோசனை திடீர் ரத்து..

அதிமுக பொதுசு்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, வரும் 17ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற… Read More »சசிகலா சுற்றுப்பயண துவக்கம்.. அதிமுக ஆலோசனை திடீர் ரத்து..

இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை.. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே… Read More »இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

சமாதானம் ஆகாத சிவிஎஸ்.. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து விட்ட நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக-பாமக கூட்டணி சார்பில் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சி… Read More »சமாதானம் ஆகாத சிவிஎஸ்.. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக

error: Content is protected !!