Skip to content

கடை

பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

  • by Authour

பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ஸ்ரீ மாருதி ஜுவல்லரி என்று நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் ராஜேந்திர குமார் பனியன் காரணமாக வெளியே சென்று விட்டதால் அதை அறிந்த இரண்டு திருடர்கள் கடந்த… Read More »பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

திருச்சியில் பள்ளி அருகே கடையில் திருட முயற்சி.. ஒருவர் கைது… ஒருவர் எஸ்கேப்..

திருச்சி மாநகர் புத்தூர் 4 ரோடு அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை ஒட்டி வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வணிக வளாகத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் அதே… Read More »திருச்சியில் பள்ளி அருகே கடையில் திருட முயற்சி.. ஒருவர் கைது… ஒருவர் எஸ்கேப்..

கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் , முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில் நகரப் பேருந்து… Read More »கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!