Skip to content
Home » லஞ்சம் » Page 3

லஞ்சம்

லஞ்சம் வாங்கி குவிக்கும் திருச்சி மின்வாரிய பொறியாளர்….சக அதிகாரிகள் அதிர்ச்சி… ஆடியோ

  • by Senthil

திருச்சி பெல்நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கு பல தனியார் தொழிற்சாலைகள் கொண்ட சிட்கோ (தொழிற்பேட்டை) துவாக்குடியில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு மின்விநியோகம் கொடுப்பது, டிரான்ஸ்பார்மர் அமைப்பது, ஒரு மின் திட்டத்திலிருந்து மற்றொரு மின்திட்டத்திற்கு… Read More »லஞ்சம் வாங்கி குவிக்கும் திருச்சி மின்வாரிய பொறியாளர்….சக அதிகாரிகள் அதிர்ச்சி… ஆடியோ

லஞ்சம்…..கைதான திருச்சி எஸ்.ஐ. ரமா டூவீலரில் ரூ.5 லட்சம் பறிமுதல்…பகீர் தகவல்

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ்  சென்டர் நடத்தி வருபவர் கேரளத்தை சேர்ந்த அஜிதா.  இந்த சென்டரில் திருச்சி விபசார தடுப்பு போலீசார் கடந்த ஏப்ரல்… Read More »லஞ்சம்…..கைதான திருச்சி எஸ்.ஐ. ரமா டூவீலரில் ரூ.5 லட்சம் பறிமுதல்…பகீர் தகவல்

லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் தான் வாங்கிய புதிய மினி பஸ்க்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர்… Read More »லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை  அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம்… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

ரப்ரிதேவியிடம் இரண்டரை மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

ராஷ்ட்ரீய ஜனதாதள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, பாட்னாவை சேர்ந்த சிலருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க அவர்களிடம் இருந்து நிலம்… Read More »ரப்ரிதேவியிடம் இரண்டரை மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

சென்னையில் அதிக வட்டி தருவதாக கூறி  பல்லாயிரம் கோடி ரூபாய்  மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன முக்கிய இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி… Read More »ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

திருச்சி லஞ்ச விஏஓ டூவீலரில் 35 ஆயிரம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தை  பெயருக்கு பட்டா பெயர்… Read More »திருச்சி லஞ்ச விஏஓ டூவீலரில் 35 ஆயிரம்…

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Senthil

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

  • by Senthil

திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்  எஸ். செல்வராஜ்.  அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இது தொடர்பாக  சிறுகனூர்… Read More »ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

error: Content is protected !!