Skip to content
Home » லஞ்சம் » Page 2

லஞ்சம்

ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

  • by Senthil

தூத்துக்குடியில்  காப்பர் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம்  செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த  ஒரு பாய்லர் வெடித்த விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பொறியாளர் விஜய்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மகன் இளையராஜா(45).இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி… Read More »பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

நானும் லஞ்சம் கொடுத்தேன்…. விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி குற்றச்சாட்டு

  • by Senthil

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு சென்சார் போர்டுக்கு லஞ்சமாக ரூ. 6.50 கோடி கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான… Read More »நானும் லஞ்சம் கொடுத்தேன்…. விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி குற்றச்சாட்டு

பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

  • by Senthil

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராஜி மகன் பிரகாஷ் (29) என்பவர்  பெரம்பலூரல் மாவட்டம் அகரம்சீகூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் நிலம் பெரம்பலூர்… Read More »பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ் குமார் (வயது 51). திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு… Read More »தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச… Read More »திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

  • by Senthil

தஞ்சை  ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ளது. மூன்று சர்வே… Read More »பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் . இவரது வாகனத்தினை விராலி… Read More »திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

ரூ.1000 லஞ்சம்…பெண் விஏஓ கைது…

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் திருக்கை அருகே நகர் கிராமத்தை சேர்ந்த அருளாந்து மனைவி அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம், அவரது கணவரின் அண்ணன் சவுரிமுத்து ஆகிய இருவரும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அப்போது… Read More »ரூ.1000 லஞ்சம்…பெண் விஏஓ கைது…

கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 31.10.2008 ஆண்டு தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய… Read More »கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

error: Content is protected !!