Skip to content
Home » அடித்துக்கொலை

அடித்துக்கொலை

திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் விஜேந்திரன்(40). இவர் கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் உள்ள வள்ளியம்மை என்ற பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். மேலும்… Read More »திருச்சி அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை…?.. போலீஸ் விசாரணை…

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Senthil

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

பிறந்தநாளில் வாலிபர் அடித்துக்கொலை.. மெரினாவில் பயங்கரம்..

சென்னையை அடுத்த ஆவடி முக்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20).  லாரி நிறுவனம் ஒன்றில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வந்தார். பிறந்த நாள். நண்பர்களுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.… Read More »பிறந்தநாளில் வாலிபர் அடித்துக்கொலை.. மெரினாவில் பயங்கரம்..

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

  • by Senthil

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.… Read More »புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக உள்ளர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கண்ணனுக்கு, வேறு ஒரு… Read More »கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

error: Content is protected !!