Skip to content
Home » அனுப்பி வைப்பு

அனுப்பி வைப்பு

திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

  • by Senthil

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப்… Read More »திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Senthil

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து… Read More »அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தமுமுக சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தமுமுக திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 08 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக, தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில், ரூபாய் 5இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட காவல்துறையினரால்… Read More »அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

  • by Senthil

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து… Read More »தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

அரியலூரிலிருந்து சென்னைக்கு 2ம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 10519 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சென்னைக்கு லாரி… Read More »அரியலூரிலிருந்து சென்னைக்கு 2ம் கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10,519 தண்ணீர் பாட்டில், 1000 பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி சென்னைக்கு… Read More »அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில், கடந்த ஓராண்டு காலமாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த திரு.ரமேஷ் என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு, இன்று (16.06.2023) அவரது தந்தையுடன் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

error: Content is protected !!