Skip to content

அமைச்சர்கள்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைபேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து… Read More »கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உங்கள் தொகுதிகளில்  தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு… Read More »வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

  • by Authour

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் இன்று திருச்சி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளின்… Read More »திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

  • by Authour

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள்   விசாரணை பிப்ரவாி 5ம் தேதி முதல்  தொடங்கும். தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்.   ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர், முன்னாள் அமைச்சரின் வழக்குகள்… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து இன்று (22-12-2023) மாநகராட்சி அலுவலகத்தில்,  மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா… Read More »வௌ்ள நிவாரணப்பணி குறித்து அமைச்சர்கள்-எம்பி கனிமொழி ஆலோசனை…

தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பழைய காயல்பட்டினம் பகுதியை,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன்> நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து பார்வையிட்டு ஆய்வு… Read More »தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

  • by Authour

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.… Read More »திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு  8 லட்சம்  ரூபாய் மதிப்பில்  தேக்கு மரத்தில் தேர் உருவாக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலில் புதிய தேர்….. அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட் டு”எழுத்தாளர் கலைஞர்” என்ற குழுவின் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் தேர் அலங்கார ஊர்தி புதுக்கோட்டை க்கு  வந்தது. புதுக்கோட்டை யில் சட்டத்துறை அமைச்சர்… Read More »முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ்  துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகராட்சி… Read More »திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

error: Content is protected !!