Skip to content
Home » அரசு பள்ளி

அரசு பள்ளி

அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

  • by Senthil

தமிழகத்தில் வரும் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

திருச்சி மாவட்டம், உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டின் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்… Read More »அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Senthil

தொட்டியபட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தீண்டாமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது… Read More »அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி….

  • by Senthil

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்கிற பூரணம். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தனர். அரசு வங்கி ஒன்றில் பணியாற்றி… Read More »அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி….

திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி…

திருச்சி லால்குடி அருகே சிறுமயங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது அங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் இன்று காலை உணவு அருந்தியுள்ளனர். மொத்தம் 49 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை என 50… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி…

அரசு சார்பில் தென்கொரியாவிற்கு செல்லவுள்ள பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி…

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி திக்ஷனா. இவர் கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவில் நடந்த கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.… Read More »அரசு சார்பில் தென்கொரியாவிற்கு செல்லவுள்ள பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி…

அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம், பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் போலி மது விற்பதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததைத் தொடர்ந்து தங்க நகர், பச்சைமலை, ஆகிய பகுதிகளில்… Read More »அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

error: Content is protected !!