Skip to content
Home » அரசு பள்ளி » Page 2

அரசு பள்ளி

அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் தெற்குப்பட்டியில் அமைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த… Read More »அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

மாவட்ட அளவில் வினாடி வினாப்போட்டி… புதுகையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.5000 பரிசு…

  • by Senthil

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலில் புதுக்கோட்டை  மாவட்ட எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான வினாடி, வினாப்போட்டி  முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா வழிகாட்டுதலில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத்… Read More »மாவட்ட அளவில் வினாடி வினாப்போட்டி… புதுகையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.5000 பரிசு…

க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட… Read More »க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

  • by Senthil

கோவை மாவட்டம், கிணத்துக்கடவுவில் சிங்கய்யன்புதூர், 10 நம்பர் முத்தூர்,கோதவாடி,தாமரை குளம், கோவில்பாளையம், முள்ளு பாடி,அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்… Read More »பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

அரசு பள்ளியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து…

  • by Senthil

திருவாரூர், நன்னிலம் அருகே அரசு பள்ளியில், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளி… Read More »அரசு பள்ளியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து…

ஸ்ரீரங்கம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி….

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை, எட்டரை, அயிலாப்பேட்டை, திருச்செந்துறை, திருப்பராத்துறை, பெட்டவாய்த்தலை ஆகிய அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் விலையில்லத மிதிவண்டிகளை மாணவர்களுக்கு ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார். உடன் ஆசிரியர்கள்,… Read More »ஸ்ரீரங்கம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி….

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

புதுக்கோட்டை ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (15.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் முதல் பருவ பயிற்சி நடந்தது. பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியை… Read More »பாபநாசத்தில் 4, 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி…

error: Content is protected !!