அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் தெற்குப்பட்டியில் அமைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த… Read More »அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..