Skip to content
Home » அலுவலகம் » Page 2

அலுவலகம்

பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் க.கற்பகம் இன்று (15.11.2023)  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளும், வருவாய்த்துறையை சேர்ந்த… Read More »பெரம்பலூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அழகுமணி (57). கணவரால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எனது… Read More »சகோதரனிடம் இருந்து தன் தாயை மீட்ககோரி தஞ்சை எஸ்.பி.,அலுவலகத்தில் பெண் புகார்..

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

கரூர் மாவட்ட தலைவர் யாஸ்மின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்,தமிழக அரசின் சுகாதாரத் துறை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் wHV தன்னார்வலர்களை ஊழியர்களாக அங்கீகரித்து பணி நிரந்தர செய்திருக்க,மாத ஊதியம் 26,000 நிர்ணயம் செய்ய… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்…

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல்… Read More »மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து….. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்..

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம். அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர்… Read More »கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து….. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

  • by Senthil

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில்  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்,  சக்கர நாற்காலிகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.  மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்கள் பயன்படுத்துவதற்காக இந்த  சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்…..மாற்றுத்திறனாளி வண்டியில் சென்ற பைல்கள்

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக… Read More »நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்… Read More »தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

சென்னை அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான… Read More »சென்னை அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி – இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

error: Content is protected !!