Skip to content
Home » அவதி

அவதி

100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி… Read More »100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகலூர், தளவாபாளையம்,அரவக்குறிச்சி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால்… Read More »2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

  • by Senthil

திருச்சி மாநகராட்சியின்  முக்கிய பகுதி கருமண்டபம்.  இங்கு ஆரோக்கியமாதா  மேல்நிலைப்பள்ளி என்ற தனியார்   பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரையில்  செயல்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ,… Read More »சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெயில்

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர் டில்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும்… Read More »நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெயில்

மருத்துவமனையில் 2ம் தளத்தில் கீழே விழுந்த இரும்பு கம்பி… நோயாளிகள்-முதியவர்கள் அவதி …

கரூர், காந்திகிராமம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் 7 மாடிகளில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »மருத்துவமனையில் 2ம் தளத்தில் கீழே விழுந்த இரும்பு கம்பி… நோயாளிகள்-முதியவர்கள் அவதி …

கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நாகை மாவட்டம், முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள்… Read More »கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

  • by Senthil

தமிழ் பட உலகில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்… Read More »நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

கோவை… டிக்கட் பரிசோதகரை கண்டித்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியில் இருந்து காந்தி ஆசிரமம் பகுதிக்கு இயங்கும் 23(A) எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காந்தி ஆசிரமம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்து… Read More »கோவை… டிக்கட் பரிசோதகரை கண்டித்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி….

error: Content is protected !!