நாங்குநேரி இரட்டைக்கொலை: 7 பேர் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்கு நேற்று இரவு பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்குள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர்.… Read More »நாங்குநேரி இரட்டைக்கொலை: 7 பேர் அதிரடி கைது








