Skip to content
Home » இளைஞர்கள்

இளைஞர்கள்

வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

  • by Senthil

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவு ஒருவழியா ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.  இதில்  வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ்  வேலைக்கான அரசு உத்தரவை வைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக… Read More »வேலைக்கான உத்தரவு வந்தும், இடம் இல்லை என விரட்டும் அரசு…. திருச்சி இளைஞர்களின் அவலம்…

திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், கோட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (19) ராம் (20)ஆனந்த் (22) என்ற மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நக்கசேலம் மதுபான கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு துறையூர்- பெரம்பலூர் சாலையில் செல்லும்… Read More »திருச்சி……டூவீலர் விபத்தில் 3 இளைஞர்கள் பலி…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை…… தஞ்சை கலெக்டர் அழைப்பு…

  • by Senthil

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான… Read More »வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை…… தஞ்சை கலெக்டர் அழைப்பு…

கொரோனா பாதித்த ஓராண்டுக்குள்…. இளைஞர்கள் மரணம் அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் பல்வேறு அலைகளாக பரவி மக்களை அச்சுறுத்தின. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்த பாதிப்பு முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டது. இதன்பின்னர், உலக நாடுகள் முழுமைக்கும்… Read More »கொரோனா பாதித்த ஓராண்டுக்குள்…. இளைஞர்கள் மரணம் அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்

பணம் பறிக்க புது டெக்னிக்….. போனில் ஜொள்ளு விடும் இளைஞர்களே உஷார்

புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு… Read More »பணம் பறிக்க புது டெக்னிக்….. போனில் ஜொள்ளு விடும் இளைஞர்களே உஷார்

ஆக்னிபாத்….ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்… பெரம்பலூரில் இன்று தொடங்கியது

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முகாம்   பெரம்பலூர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு  தொடங்கியது.  மாவட்ட ஆட்சியர் கற்பகம்  இதனை தொடங்கி வைத்தார். வரும் 5ம் தேதி… Read More »ஆக்னிபாத்….ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்… பெரம்பலூரில் இன்று தொடங்கியது

சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

மனிதனுக்கு இறைவன் வழங்கிய அழகான விஷயம் பாலியல் உறவு

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 20 வயது தொடக்கத்தில் உள்ள 10 பேருடன் போப் பிரான்சிஸ் (வயது 86) பங்கேற்ற கூட்டம் ஒன்று கடந்த ஆண்டு நடந்தது. இதில், கலந்து கொண்டவர்கள் போப்பிடம் பல்வேறு… Read More »மனிதனுக்கு இறைவன் வழங்கிய அழகான விஷயம் பாலியல் உறவு

error: Content is protected !!